ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகின்றவருமான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் விரைவில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
இந்தvசந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போகின்றவருமான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவும் விரைவில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
இந்தvசந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Designed using . Powered by WordPress.
WhatsApp us