ஐ.தே.கவின் யாப்பிலும் குழப்பமா? திஸ்ஸ அத்தநாயக்கவின் பதில்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் வேட்பாளர் தெரிவு பற்றி நிபந்தனைகள் உள்ளதா இல்லையா என்கிற குழப்பம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளரான இலங்கை வங்கியின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஷ்ஷங்க நாணயக்கார, ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின் 9.01 என்ற பிரிவுக்கு அமைய, தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் வேட்பாளர் தெரிவு இடம்பெறமுடியாது என்கிற நிபந்தனை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க இதுகுறித்து கருத்து வெளியிட்டார்.

அவ்வாறு எந்தவொரு நிபந்தனையும் கட்சியின் யாப்பில் இல்லை என்பதே அவரது பதிலாகும்.

யாப்பின் பிரதி இதோ

ஐ.தே.கவின் சட்டச் செயலாளர்

You May also like