புத்தளத்தில் இன்று கரையொதுங்கியது என்ன?

புத்தளம் முந்தல் பெரியப்பாடு கடற்கரையில் கரையொதுங்கிய உபகரணம் தொடர்பாக மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

சுமார் 5000க்கும் (05 டொண்) அதிகமான எடைகொண்ட இந்த இரும்பிலான உபகரணம் கடல் எல்லையை நிர்ணயிப்பதற்காக பயன்படுத்தப்படுவதாக அறியமுடிகின்றது.

10 அடி கொண்ட இந்த உபகரணம் குறித்து அப்பிரதேச மக்கள் ஆர்வமாக கவனத்தை திரும்பியுள்ளதோடு பலரும் அங்கு சென்று பார்த்திருக்கின்றனர்.

You May also like