பிரதமர் ரணிலிடம் விசாரணை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாளை மறுதினம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இதன்படி நாளை மறுதினம் வியாழக்கிழமை பிரதமர் ரணில் ஊழல் மற்றும் மோசடி பற்றி விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகவுள்ளார்.

 

You May also like