மைத்ரி-,மஹிந்த கூட்டணி பேச்சு விரைவில் நிறைவுக்கு!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாட்டு மக்கள் நல்ல முடிவை வழங்குவார்கள் என்று எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கழுத்துறைக்கு இன்று விஜயம் செய்த அவர் அங்கு ஊடகங்களுக்கு முன்பாக கருத்து வெளியிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான கூட்டணிப் பேச்சு ஜனாதிபதியுடன் நடத்தப்படும் பேச்சின் பின்னரே நிறைவு பெரும் என்றும் அவர் கூறினார்.

 

You May also like