களனி கங்கையில் குதித்து மாணவி ஒருவரும், இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை பெரும் கவலையை ஆழ்த்தியிருக்கிறது.
இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது.
15 வயதுடைய சச்சினி தில்ஹானி என்கிற யுவதியும், 18 வயதுடைய அரவிந்த உமேஷ் ஆகிய இருவருமே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதா கிரான்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரமே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.