எம்.பி ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக நாளை வழக்கு தாக்கல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எம்.பி ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக நாளை வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவை கொலை செய்யப்போவதாக அவர் கூறியதாக சிங்களே என்கிற அமைப்பு குற்றம் சட்டியுள்ளது.

இதற்கமைய நாளை எம்.பிக்கு எதிராக புதுக்கடை நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக சிங்களே அமைப்பு கூறியுள்ளது.

You May also like