புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நேரடி விவாதம் ஒன்றுக்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் அழைப்பை விடுத்திருந்தார்.
எனினும் கோட்டாபயவிடம் இருந்து எந்த பதிலும் வரத்தபடியினால் மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி எழுத்து மூல அழைப்பை சஜித் விடுத்துள்ளார்.