இந்திய பங்களாதேஷ் இரண்டாவது போர் இன்று

இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி-20 சர்வதேச போட்டி நாளை நடைபெறவுள்ளது.

முதலாவது போட்டியில் இந்தியா அணியை பங்களாதேஷ் அணி வெற்றிகொண்டிருந்த நிலையில் ராஜ்கோட்டில் நாளை இரண்டாவது போட்டி பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.

இதேவேளை இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டி 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதேபோன்று இந்திய – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரும் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like