தமிழக அரசியல்வாதிகளுக்கு நாமல் ராஜபக்ச காரசாரமான பதிலடி!

சுயநல அரசியல் தேவைகளுக்காக தமிழக தலைவர்கள் ஈழ மக்களை பகடை காயாக பயன்படுத்துவதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவானதை அடுத்து தமிழகத்திலுள்ள சில அரசியல்வாதிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர்.

இதுதொடர்பாக அவர் தனது அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

You May also like