ஹப்புத்தளை விமான விபத்து:கண்டியை சேர்ந்த விமானியும் பலி?

பதுளை – ஹப்புத்தளையில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி கண்டியைச் சேர்ந்த விமானி புத்திக வீபெத்த, உதவி விமானி லெப்டினன் குலதுங்க, கண்காணிப்பு அதிகாரிகளான குமார, ஹெட்டியாராச்சி ஆகியோரே இன்றைய விபத்தில் உயிரிழந்திருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

You May also like