மத்திய கிழக்கில் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசாங்கம் அவசர அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது.

ஈரானில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலுக்கு மத்தியில் சவூதி அரேபியா – ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் இந்த அவசர எச்சரிக்கையை வழங்கியிருக்கிறது.

இதன்படி மத்திய கிழக்கு நாடுகளுக்கு தேவையற்ற, அநாவசிய பயணங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், அங்கு வாழ்கின்ற இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் தூதரகம் அறிவித்துள்ளது.

You May also like