கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் மோதல் சம்பவமொன்று இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னர்களான மாககந்துரே மதுஷ் மற்றும் உருஜுவா ஆகியோரின் நண்பர்கள் இடையே இந்த மோதல் இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை அடுத்து இருவரும் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.