ஆச்சரியத்தை ஏற்படுத்திய முரளிதரனின் செயல் (PHOTOS)

இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சாதாரணமாக மிகவும் பிரபலமாகவர்களும், அரசியல்வாதிகளும் ஏன் நடிகர்களுங்கூட விமான நிலையத்தில் பிரபுக்கள் பயன்படுத்தும் வழியையே பயன்படுத்துவது வழக்கம்.

ஆனால் முத்தையா முரளிதரன் இன்று வெளிநாட்டிற்கு செல்லும்போது அவர் சாதாரண பயணிகளின் வழியூடாக சென்றிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

You May also like