சாய்ந்தமருது நகர சபை வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுகிறது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று வெளியிட்டார்.
அரசாங்க கட்டிட தொகுதியில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை கூறினார்.