ஐக்கிய அரபு இராஜியத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இரு இலங்கையர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரு இலங்கையர்கள் உட்பட 15 வெளிநாட்டவர்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கல்ப் செய்திச் சேவை தெரிவிக்கின்றது.