கொரோனா தொற்று ஏற்பட்ட இலங்கையரின் இடம் இதுதான்!

இலங்கையில் முதன்முறையாக கொரோனா வைரஸினால பீடிக்கப்பட்ட நிலையில் இனங்காணப்பட்ட நபர் கொழும்பு மாவட்டம் கொட்டாவ – மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது அவருடைய பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களையும் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

You May also like