கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
குறித்த நபரது குடும்ப அங்கத்தவர்களையும் கொரோனா வைரஸ் சோதனைக்கு உட்படுத்த எதிர்பார்ப்பதாக சுகாதார பணிப்பாளர் மருத்துவன் அனில் ஜாசிங்க தெரிவித்தார்