கொரோனா இலங்கை பிரஜை கண்டியில் தங்கியிருந்தாரா?

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்ட முதல் இலங்கைப் பிரஜை மற்றும் அவர் வழிகாட்டியாக நேவை வழங்கிய இத்தாலி சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த இடங்கள் சம்பந்தமான தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி கண்டி – அமாயா ஹில்ஸ் மற்றும் ரோயல் கண்டியன் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் கடந்த 03ஆம் திகதி முதல் 08ஆம் திகதிவரை தங்கியிருந்துள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரரணையில் தெரியவந்துள்ளது.

You May also like