இலங்கையில் கொரோனா அச்சம் ஏற்படுத்திய விளைவு; திண்டாடும் மக்கள்!

கொரோனா வைரஸினால் பிடிக்கப்பட்ட இருவர் இலங்கையிலும் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தற்போது பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே வெளிநாடுகளை போல இலங்கையிலும் நகரங்கள் மூடப்படலாம் எந்த அச்ச உணர்வும் பரவி வருகிறது.

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் மக்களின் சன நெரிசல் காணமுடிகிறது.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் செரிசலாக நின்று தேவைக்கும் அதிகமாகவே எரிபொருளை பெற்றுச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கொழும்பிலும் அதேபோல் யாழ்ப்பாணத்திலும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

 

You May also like