வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்ல இடைக்காலத் தடை!

கொரோனா வைரஸ் சர்வதேச நாடுகளில் தீவிரமாக பரவுகின்ற நிலையில், இலங்கையிலிருந்து தொழிலாளர்கள் வெளிநாடு செல்ல இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதியை தற்காலிகமாக வழங்காமலிருக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தீர்மானம் எடுத்துள்ளது.

You May also like