ஊரடங்கு சட்டம் நீக்கம்; 1589 பேர் கைது!

கொழும்பு, புத்தளம், கம்பஹா மற்றும் வடமாகாணம் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று காலை 06 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று பகல் 2 மணி தொடக்கம் மாலை 06 மணி வரை மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டத்தை மீறிய 1589 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

You May also like