நாவலப்பிட்டியில் சிறுத்தை!

நாவலப்பிட்டி – பார்கேபல் தோட்டப் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்த நிலையில் சிறுத்தையின் சடலத்தை மீட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுத்தையின் கழுத்து இறுக்கமாக நெருக்கப்பட்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

You May also like