கொரோனாவிடம் இருந்து உயிர்தப்பிய 97 பேர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உட்பட நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 295 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

You May also like