நிக்கவரட்டிய நகரமும் மூடப்பட்டது!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் இலங்கையில் மற்றுமொரு நகரம் மறு அறிவித்தல் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதன்படி குருநாகல் மாவட்டம் நிக்கவரட்டிய நகரமே இவ்வாறு முடக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த பகுதியிலுள்ள பெண் ஒருவரது கணவர் கம்பஹா, வெலிசற கடற்படை முகாமில் பணியாற்றிவருவதோடு அவர் ஊடாக பெண்ணுக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

தொற்று ஏற்பட்டப் பெண் நகரின் பல இடங்களுக்கும் சென்றுள்ளதோடு இதனால் வைரஸ் பலருக்கும் பரவியிருக்கலாம் என்ற அச்சம் நிலவிவருகின்றது.

You May also like