கொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அபயபுர பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்தத் தகவலை வெளியிட்டார்.
குறித்த பகுதி அண்மையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.