கொழும்பு, கம்பஹா தவிர ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு நாளை தளர்த்தப்படுகிறது.

இதன்படி அந்த மாவட்டங்களில் இரவு 8 மணி வரை அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

 

You May also like