முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரைக் கைது செய்தது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவு அவரைக் கைது செய்தது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Designed using . Powered by WordPress.
WhatsApp us