ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேராவின் தந்தையான முன்னாள் ஊவா மாகாண ஆளுநர் மார்சல் பெரேரா காலமானார்.
கடந்த காலங்களாக சுகயீனமடைந்திருந்த நிலையில் அவர் இன்று முற்பகல் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்து காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணிக்கும்போது அவருக்கு 88 வயதாகின்றது.