தொண்டமானின் இறுதிச் சடங்கு இன்று!

அமரர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நோர்வூட் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் 5000 தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்க இருந்தனர்.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 200 பேரே அனுமதிக்க்கப்பட்டுள்ளனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.

 

You May also like