மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்கு வருகை தருபவர்கள் தமக்கு உரிய நேரத்தினை ஒதுக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாத எவருக்கும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்துக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.