கருணாவை விசாரணைக்கு அழைத்தது CID!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மானை குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனை கருணா அம்மான் எமது Tamil True News செய்தி இணையத்திற்கு தொடர்பு கொண்டு பேசியபோது உறுதி செய்தார்.

பெரும்பாலும் நாளை தம்மை விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

You May also like