கருணாவிடம் இன்று 7 மணிநேர விசாரணை!

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று 7 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.

போர்க்காலத்தில் ஒரே இரவில் ஆனையிறவு பகுதியில் 3000 படையினரைக் கொன்றதாக கருணா அம்மான் அண்மையில் பொது நிகழ்வொன்றில் பேசியிருந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரிக்க சி.ஐ.டியினர் அவரை அழைத்திருந்தனர்.

You May also like