கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரித்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழு 8 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.
ஆணைக்குழு முன் அவர் இன்று காலை 9 மணிக்கு ஆஜராகினார்.
8 மணிநேர விசாரணையின் பின் அங்கிருந்து வெளியேறிய அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடாமல் தப்பிச்சென்றார்.