மேலும் 3 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்த நோயாளர்கள் எண்ணிக்கை 2674ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் ஒருவர் கந்தக்காடு முகாமை சேர்ந்தவர் என்பதோடு ஏனைய இருவரும் ஐக்கிய அரபு இராஜ்யத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like