தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குசீட்டை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை மூதூர் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.