இலங்கையில் நிரம்பி வழியிலும் தனிமைப்படுத்தும் முகாம்கள்!

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தும் முகாம்கள் நிரம்பி வழிவதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை மேலும் ஒருவரத்திற்கு நிறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

You May also like