கட்டாரில் இருந்து 29 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
இவர்கள் தவிர 3 இலங்கையர்கள் பிரித்தானியாவில் இருந்து நேற்று நள்ளிரவு நாடு திரும்பினர்.
இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.