இந்திய விமான விபத்து; பலி எண்ணிக்கை உயர்வு!

இந்தியாவில் இன்று இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.

மேலும் விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டுபாயில் இருந்து காலிகட் வரையிலான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 191 பயணிகளுடன் ஓடுபாதையில் தரையிறங்கிய போது இன்று இரவு விபத்துக்குள்ளானது.

 

You May also like