வெளிநாடு வாழ் இலங்கையருக்கு இன்றுமுதல் நல்ல செய்தி!

வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக சிக்கியுள்ள இலங்கையர்கள் மீண்டும் இன்று முதல் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இதன்படி இன்று டுபாயில் இருந்து 440 பேர் நாடு திரும்புகின்றனர்.

 

You May also like