நாடாளுமன்றில் கோட்டா-3 மணிக்கு உரை!

09ஆவது நாடாளுமன்றத்தின் அமர்வில் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வழங்க ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை இன்று மாலை 03 மணிக்கு நடைபெறும்.

இந்த உரை மீதான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You May also like