09ஆவது நாடாளுமன்றத்தின் அமர்வில் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை வழங்க ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை இன்று மாலை 03 மணிக்கு நடைபெறும்.
இந்த உரை மீதான வாக்கெடுப்பு நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.