காலி – அம்பலங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற சந்தேக நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இதில் 48 வயதுடைய நபர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.