வெளியேறினார் அக்கில

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அக்கில விராஜ் காரியவசம் விசாரணையின் பின் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகிற ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்று காலை ஆஜராகிருந்தார்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

You May also like