யாழ் முழுவதும் ஹர்த்தால்

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள், தியாகத் தீபம் திலீபனை நினைவுகூர விதிக்கப்பட்ட தடை உள்ளிட்டவற்றை முன்வைத்து யாழ் மாவட்டத்தில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹர்த்தால் வெற்றிகரமாக தொடர்கிறது என்று எமது நிருபர் தெரிவித்தார்.

 

You May also like