நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் ஆஜராகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிள்ளையான் ஆஜராகும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.