கேகாலை வைத்தியசாலையில் 3 டாக்டர்களுக்கு வைரஸ்

கேகாலை பொது வைத்தியசாலையில் மூன்று பெண் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை கேகாலை பொது வைத்தியசாலையின் மிஹிரி பிரியங்கனி தெரிவித்தார்.

இவர்கள் மூவரும் வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றிவருபவர்கள் என்பதால் அந்தப்பகுதி தொற்றுநீக்கல் செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

You May also like