கட்டுநாயக்கவில் நாளை அதிகாலை 05 மணியிலிருந்து மறு அறிவிப்பு வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.