கொழும்பு 11இல் மூவருக்கு கொரோனா

கொழும்பு ஆர்.பீ பிரதர்ஸ் நிறுவன ஊழியர்கள் மூவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜிந்துப்பிட்டி பகுதியில் செய்யப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அந்த நிறுவன உரிமையாளர் உட்பட 22 பேர் பம்பலப்பிட்டியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

 

You May also like