மற்றுமொரு நபர் கொரோனா வைரஸினால் பலி

இலங்கையில் 42 வது கொரோனா தொற்றாளர்களின் மரணம் பதிவாகியுள்ளது.

பாணந்துறை பகுதியை சேர்ந்த 80 வயதான ஒருவரே COVID19 தொற்றால் உயிரிழந்தார்.

You May also like