BREAKING;மஹர சிறையில் பதற்றம்;துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்

நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

விசேட அதிரடிப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை துப்பாக்கி சூடும் பொலிஸாரினால் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலதிக தகவல்கள் விரைவில் எதிர்பாருங்கள்….

 

You May also like